தமிழ் பழமொழிகள் :
தாயை போல பிள்ளை நூலைப்போல சேலை .
.அழுத பிள்ளை பால் குடிக்கும்
உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான் .
உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது .
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஊர் கூடி தேர் இழுக்கும் .
மரம் வைத்தவன் தண்ணீர் ஊத்துவான் .
பாலுக்கும் காவல் பூனைக்கும் காவல் .
தனி மரம் தோப்பு ஆகாது .
நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து விடாது .
மாமியார் உடைத்தால் மண்குடம் ,
மருமகள் உடைத்தால் பொன்குடம் .
மருமகள் உடைத்தால் பொன்குடம் .
அத்தைக்கு மீசை முளைத்தால் , சித்தப்பா .
அன்புக்கும் உண்டோ , அடைக்கும் தாழ் .
அகல உழுவதை விட ஆழ உழு .
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான் .
அன்னம் இட்ட வீட்டில் கன்னம் இடலாமா.
அப்பா வின் அருமை மறைந்தால் தெரியும் .
அசைந்து தின்னும் யானை ,
அசையாது தின்னும் வீடு .
அசையாது தின்னும் வீடு .
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
அடாது செய்வபவன் படாது படுவான் .
ஏழை சொல் அம்பலம் ஏறாது .
அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்.
வெயிலின் அருமை நிழலில் தெரியும் .
ஆற்றில் போட்டாலும் , அளந்து போடு .
யானைவரும் பின்னே , மணி ஓசை வரும் முன்னே.
அஞ்சு பெற்றால் , அரசனும் ஆண்டியாவான் .
அழுதாலும் சிரிச்சாலும் ,அவளே
பெற்றாகானும் பிள்ளையை .
பெற்றாகானும் பிள்ளையை .
குனிய குனிய குட்டுபவனும் முட்டாள்
குட்ட குட்ட குனிபவனும் முட்டாள் .
யானைக்கு ஒரு காலம் வந்தால் ,
பூனைக்கு ஒரு காலம் வரும் .
பூனைக்கு ஒரு காலம் வரும் .
ஆறிலும் சாவு , நூறிலும் சாவு .
யானைக்கும் அடி சறுக்கும் .
இஞ்சி லாபம் மஞ்சளில் .
ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ சர்க்கரை .
ஆள் பாதி , ஆடை பாதி .
இக்கரைக்கு அக்கரை பச்சை .
ஆழம் தெரியாமல் , காலை விடாதே .
விருந்தும் மருந்தும் மூன்று நாள் .
இளங்கன்று பயமறியாது .
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் .
தாயை தண்ணீர் கரையில் பார்த்தல் ,
மகளை வீட்டில் போய் பார்க்கவேண்டாம்
.
மகளை வீட்டில் போய் பார்க்கவேண்டாம்
.
அண்ணனுக்கு தம்பி தாயாதி .
எட்டி பழுத்தென்ன , எருக்கு பூத்தென்ன .
பிராமனர்தகாரனுக்கு நெய் விலை எதற்கு ?
சோத்துல உள்ள கல்லை பொறுக்காதவன் ,
சொக்கநாதர் கோவில் வரிகல்லை
சொக்கநாதர் கோவில் வரிகல்லை
பிடுங்குவானா ?
கேழ்வரகுல நெய் ஒழுகுதே என்றால்,
கேட்பவன் புத்தி எங்கே போச்சு ?
கேட்பவன் புத்தி எங்கே போச்சு ?
உழவு மாடு படுத்தால் உழவன் என்ன செய்வான் ?
பானை பிடித்தவள் பாக்கியசாலி ,
ஏர் பிடித்தவன் என்ன செய்வான் .
ஏர் பிடித்தவன் என்ன செய்வான் .
உழக்குல கிழக்கு மேற்கு பார்க்கலாமா ?
மூத்தாள் நல்லவள் என்றல்
இளையவள் பொல்லாதவளா?
இளையவள் பொல்லாதவளா?
பாம்பு என்று தாண்டவும் முடியாது ,
பழுதை என்று மிதிக்கவும் முடியாது .
பழுதை என்று மிதிக்கவும் முடியாது .
நரம்பில்லாத நாக்கு நாளும் பேசும் .
பல்லு போனா சொல்லு போச்சு .
கழுதை தேய்ந்து கட்டரும்பு ஆச்சு .
யானை படுத்தால் குதிரை மட்டம் .
மூத்தாள் வாழ்வோ , முழங்கை இடியோ .
நாய்க்கு வேலையில்லே ,
குந்தி இருக்க நேரம் இல்லே .
குந்தி இருக்க நேரம் இல்லே .
மூடின முத்து லோகம் பெரும் .
பாட பாட ராகம் , மூடமூட ரோகம் .
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் .
பிள்ளையார் பிடிக்க , குரங்கா முடிஞ்சது .
தான் ஆடவிட்டாலும் . தன் சதை ஆடும் .
ஊருக்கடி உபதேசம் , உனக்கல்லடி கண்ணே .
புகையில விரிஞ்சா போச்சு, பொண்ணு சிரிச்சா போச்சு .
உரலுக்கு ஒரு பக்கம் இடி ,
மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி .
மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி .
பழம் நழுவி பாலில் விழுந்தது ,
ஆத்தோட தண்ணி போனாலும் ,
நாய் நக்கி தான் குடிக்கும் .
நாய் நக்கி தான் குடிக்கும் .
உழவன் கணக்கு பார்த்தால்,
உழக்கு அரிசி மிஞ்சாது .
உழக்கு அரிசி மிஞ்சாது .
சாண் ஏறினால், முழம் சறுக்கும் .
தன் நிழல் தன்னோட , தன் பாவம் பின்னோட .
பல்வலிக்காரனை பார்த்து ,
சௌக்கியமா என்று கேட்காதே .
சௌக்கியமா என்று கேட்காதே .
ஊர் இரண்டு பட்டா , கூத்தாடிக்கு கொண்டாட்டம் .
தானம் கொடுத்த மாட்டை
பல்லை பிடித்து பார்த்தானாம்.
பல்லை பிடித்து பார்த்தானாம்.
ஆடிகாத்துலே அம்மியும் பறக்கும் .
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்,
தன் பிள்ளை தானே வளரும் .
தன் பிள்ளை தானே வளரும் .
முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்காதே .
கண்டா காமாட்சி நாயக்கன் , காணாட்டா வடுகபய .
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் .
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் .
விதை ஒன்று போட்டால் , சுரை ஒன்று முளைக்குமா ?
கோழி மிதித்து குஞ்சு சாகுமா ?
உழக்கு பதக்கு ஆகுமா ?
ஒடரவனகண்டா விரடரவனுக்கு எளிது .
சாண் இடமானாலும் தன் இடம் .
வெறும் கை முழம் போடுமா ?
சாண் ஏறினால் முழம் சறுக்கும் .
எடுத்து வைத்தாலும் , கொடுத்து வைக்கணும் .
தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆகுமா ?
வளர்த்த கடா மார்ல பாயும் .
தென்னை மரத்திலே தேள் கொட்டின
பனைமரத்தில்நெறி கட்டுமா ?
பனைமரத்தில்நெறி கட்டுமா ?
ஊருக்கு ராஜாவானாலும் , தாய்க்கு பிள்ளை தான் .
ஊருக்கு இளைச்சவன் , பிள்ளையார் கோவில் ஆண்டி .
பூனைக்கு யார் மணி கட்டுவது ?
ஆடு வந்தா அப்பவே , மாடு வந்தா முன்னமே .
இருந்து தின்னா சுவரும் கரையும் .
ஆட்டுக்கு வால் அளந்து வச்சுருக்கு .
பலா சுளையில் ஈ மொய்ப்பது போல
சுண்டக்கா கால் பணம் , சுமை கூலி முக்கால் பணம் .
ஒரு கை ஓசை எழுப்பாது .
அய்யர் வரும் வரை அம்மாவாசை காத்திருக்குமா ?
கடலில் அலை ஓய்வது எப்போ ,
ஸ்நானம் செய்வது எப்போ ?
ஸ்நானம் செய்வது எப்போ ?
ஓட்டை கப்பலுக்கு ஓன்பது மாலுமி .
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா ?
பழக பழக பாலும் புளிக்கும் .
பழக பழக பாலும் புளிக்கும் .
கடுகு போன இடம் ஆராய்வார் ,
பூசணிக்காய் போன இடம் தெரியாது .
பூசணிக்காய் போன இடம் தெரியாது .
கடவுளை நம்பினவர் கைவிடப்படார் .
பதறாத காரியம் சிதறாது .
பதறாத காரியம் சிதறாது .
கனிந்த பழம் தானே விழும் .
கட்டி கொடுத்த சோறும் , கற்று கொடுத்த சொல்லும் ,
எத்தனை நாள் வரும் ?
எத்தனை நாள் வரும் ?
கண்டதே காட்சி , கொண்டதே கோலம் .
இருப்பவனுக்கு ஒரு வீடு , இல்லாதவனுக்கு பல வீடு .
காரியம் பெரிதா , வீரியம் பெரிதா ?
காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்ச நிறம் .
பழி ஓரிடம் பாவம் ஓரிடம் .
பழி ஓரிடம் பாவம் ஓரிடம் .
கிட்டாதாயின் வெட்டென மற.
பணம் பந்தியிலே , குணம் குப்பையிலே
.
கெடுவான் கேடு நினைப்பான் .
பட்ட காலிலே படும் , கெட்ட குடியே கெடும் .
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை .
கோத்திரமறிந்து பொண்ணை கொடு ,
பாத்திரமறிந்து பிச்சை எடு .
பாத்திரமறிந்து பிச்சை எடு .
ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் .
பணக்காரன் பின்னால் பத்து பேர் ,
பைத்தியக்காரன் பின்னால் பத்து பேர் .
கணக்கை பார்த்தால் பிணக்கு வரும் .
பந்திக்கு முந்து படைக்கு பிந்து .
பாம்பென்றால் படையும் நடுங்கும் .
நிறை குடம் நீர் தளும்பாது .
பல்லு போனா சொல்லு போகும் .
பகலில் பக்கம் பார்த்து பேசு , இரவில் அதுவும் பேசாதே .
படிக்கிறது ராமாயணம் , இடிக்கிறது பெருமாள் கோவில் .
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை .
இனம் இனத்தோடு சேரும் .
புத்திமான் பலவான் ஆவான் .
புத்திமான் பலவான் ஆவான் .
நாயை கண்டால் கல்லை காணோம் , கல்லை
கண்டால் நாயை காணோம் .
கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை ,
கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை .
சுத்தம் சோறு போடும் ,எச்சில் இரக்க வைக்கும்
சாது மிரண்டால் காடு கொள்ளாது .
சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட ,
சண்டைக்காரன் காலில் விழலாம் .
கருப்பு அழகு , காந்தலே ருசி .
சிவப்புஒரு அழகு, சூடு ஒரு ருசி .
சும்மா கிடக்கிற சங்கை ஊதி ,
கெடுத்தானாம் ஆண்டி .
சோத்துக்கு கேடு , பூமிக்கு பாரம் .
வாய் சர்க்கரை , கை கருணை கிழங்கு .
நெருப்பு இல்லாமல் புகையுமா ?
அஞ்சிலே விளையாதது ,
ஐம்பதிலே விளையுமா .
பெண் என்றால் பேயும் இறங்கும் .
கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை ,
கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை .
சுத்தம் சோறு போடும் ,எச்சில் இரக்க வைக்கும்
சாது மிரண்டால் காடு கொள்ளாது .
சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட ,
சண்டைக்காரன் காலில் விழலாம் .
கருப்பு அழகு , காந்தலே ருசி .
சிவப்புஒரு அழகு, சூடு ஒரு ருசி .
சும்மா கிடக்கிற சங்கை ஊதி ,
கெடுத்தானாம் ஆண்டி .
சோத்துக்கு கேடு , பூமிக்கு பாரம் .
வாய் சர்க்கரை , கை கருணை கிழங்கு .
நெருப்பு இல்லாமல் புகையுமா ?
அஞ்சிலே விளையாதது ,
ஐம்பதிலே விளையுமா .
பெண் என்றால் பேயும் இறங்கும் .
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் .
ஆறின கஞ்சி பழங்கஞ்சி .
இறைக்க ஊறும் மணற்கேணி ,
இய பெருகும் பெருஞ்செல்வம் .
எண் சாண் உடம்பிற்கு ,சிரசே பிரதானம் .
பொறுமை கடலினும் பெரிது .
வாயுள்ள பிள்ளை பிழைக்கும் .
உள்ளங்கை நெல்லிக்கனி போல .
எய்தவன் இருக்க அம்பை நோவதேன்.
எறும்பு ஊற கல்லும் தேயும் .
எழுதியவன் ஏட்டை கெடுத்தான்,
படித்தவன் பாட்டை கெடுத்தான் .
கறந்த பால் மடி புகாது .
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது .
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் .
களவும் கற்று மற.
காற்று உள்ளபோதே , தூற்றிகொள்.
குட்டுபட்டாலும் மோதிரக்கையால் குட்டுபடு
குரைக்கிற நாய் கடிக்காது .
நிறைகுடம் நீர் தளும்பாது .
கூழுக்கும் ஆசை , மீசைக்கும் ஆசை .
கைபுண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா ?
கையிலே காசு , வாயிலே தோசை .
கொடிக்கு காய் பாரமா ,
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா .
கோபம் உள்ள இடத்தில குணம் இருக்கும் .
சாது மிரண்டால் காடு கொள்ளாது .
தடி எடுத்தவன் தண்டல் காரனா .
தருமம் தலை காக்கும் .
மவுனம் கலக நாசம் .
தலை இருக்க வால் ஆடலாமா .
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் .
நத்தையின் வயற்றில் முத்து பிறக்கும் .
நாய் விற்ற காசு குறைக்குமா ?
ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் .
நாற்பது வயதில் நாய் குணம் .
நிழலின் அருமை வெயிலில் தெரியும் .
நெருப்பில்லாமல் புகையாது .
நொறுங்க தின்றால் நூறு வயது .
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
நொண்டி குதிரைக்கு சறுக்கினது சாக்கு .
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் .
மழை விட்டும் தூவானம் விடவில்லை .
No comments:
Post a Comment